என்.சி.சி மாணவர்களின் சாகச கடல் பயணம் : அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைப்பு
புதுச்சேரியில் என்சிசி மாணவர்களின் சாகச கடல் பயணத்தை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் என்சிசி மாணவர்களின் சாகச கடல் பயணத்தை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே சாகச உணர்வை வளர்க்கும் வகையில், சமுத்ரகமி என்ற பெயரில் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-நாள் பயணமாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை படகில் செல்லும் 60 என்.சி.சி மாணவர்கள், மீண்டும் கடல் வழியாக புதுச்சேரி திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
Next Story