புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டத்திற்கான பயிற்சி - முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான பயிற்சி வகுப்பை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டத்திற்கான பயிற்சி - முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான பயிற்சி வகுப்பை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும், காகிதம் இன்றி, மின்னணு முறையில் நடைபெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை செயலக பணியாளர்களுக்கான  2 நாள் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அம்மாநில அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளால் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்