புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டத்திற்கான பயிற்சி - முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான பயிற்சி வகுப்பை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான பயிற்சி வகுப்பை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும், காகிதம் இன்றி, மின்னணு முறையில் நடைபெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை செயலக பணியாளர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அம்மாநில அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளால் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Next Story