கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு - கேரள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

கேரள அரசின் கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு - கேரள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
x
கேரள அரசின் கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தலைமை செயலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்