ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா
x
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், விரால் ஆச்சர்யா பொறுப்பேற்றார்.  பதவிக் காலம் முடிவதற்கு  6 மாதங்கள் உள்ள நிலையில் அவர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சர்யா  நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தமது பதவியை ராஜினாமா செய்தபோதே , விரால் ஆச்சர்யாவும் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்