தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்
x
தெலுங்கானா மாநிலம் ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்ற இளைஞர் தனது வீட்டின் முன் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை வைத்துள்ளார். கடந்த 14ஆம் தேதி டிரம்பின் பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட அவர், தினமும் பூஜைகளும் செய்து வருகிறார். எதற்காக டிரம்புக்கு அவர் பூஜை செய்கிறார் என தெரியாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்