ஏழுமலையான் கோயில் உற்சவர்களுக்கு ஜேஷ்டாபிஷேகம், சிலை சேதமடையாமல் இருக்க மூலிகை திரவிய வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் உற்சவர் சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் செய்யப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது
ஏழுமலையான் கோயில் உற்சவர்களுக்கு ஜேஷ்டாபிஷேகம், சிலை சேதமடையாமல் இருக்க மூலிகை திரவிய வழிபாடு
x
திருப்பதி ஏழுமலையான் கோயில் உற்சவர் சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் செய்யப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. ஏழுமலையான் கோயில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவற்றால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்ட உற்சவர்கள் சிலைகள் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்