வாயு புயல் - தற்போதைய நிலை என்ன?

அரபி கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது.
வாயு புயல் - தற்போதைய நிலை என்ன?
x
அரபி கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது. குஜராத்தின் டியு நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும்  வாயு புயல் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு புயல், தற்போது ஓமனை நோக்கி நகர்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்