ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் - முதல்வர் நாராயணசாமி

'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் - முதல்வர் நாராயணசாமி
x
'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், நாராயணசாமி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்