மருத்துவ படிப்பில் சேர வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர வரும் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செண்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
x
புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர வரும் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செண்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், கால்நடை மருத்துவத்துக்கான பி.வி.எஸ்.சி படிப்புக்கு புதுச்சேரி கோட்டம் அளவிலான பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இட விவரங்கள் உட்பட முழு தகவல்களும் அதற்கான இணையதளத்தில் பதிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்