இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு

ஆந்திர மாநிலம் குண்டூர் பெரிய மசூதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டார்.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு
x
ஆந்திர மாநிலம் குண்டூர் பெரிய மசூதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டார். அவருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அங்கு நடைபெற்ற தொழுகையில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெர்வித்தார். ஆந்திராவில் அமைந்துள்ள புதிய அரசு இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்