பள்ளி சுற்று சுவரில் மறைந்திருந்த அதிவேக பாம்பு : பாம்புடன் அனாசயமாக விளையாடிய வருமான வரித்துறை அதிகாரி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பள்ளி சுற்றுச் சுவர் ஓரத்தில் சுற்றிய, மிகப்பெரிய பாம்பை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அனாசயமாக பிடித்தார்.
பள்ளி சுற்று சுவரில் மறைந்திருந்த அதிவேக பாம்பு : பாம்புடன் அனாசயமாக விளையாடிய வருமான வரித்துறை அதிகாரி
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பள்ளி சுற்றுச் சுவர் ஓரத்தில் சுற்றிய, மிகப்பெரிய பாம்பை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அனாசயமாக பிடித்தார். வேலி ஓரத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் போது, பாம்பு இருப்பது தெரியவந்தது. அதை உடனடியாக பிடித்த அரசு அதிகாரி, இது எலியை பிடிக்கும் பாம்பு என்றும், யாரும் சீண்டாதவரை, மனிதர்களை தாக்காது என்றும் கூறினார். மேலும், விஷத்தன்மை அற்ற பாம்பு என்று கூறிய அவர், அந்த பாம்பை பிடித்து அனாயாசமாக கையாண்டது அங்கிருந்தவர்களை பிரம்மிக்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்