மாடலிங் பெண்ணுக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

பெங்களூரை சேர்ந்த மீரா மிதுன் என்ற மாடலிங் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மாடலிங் பெண்ணுக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
x
பெங்களூரை சேர்ந்த மீரா மிதுன் என்ற மாடலிங் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தென்னிந்திய அழகி பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்ற இவர், வரும் 3ஆம் தேதி சென்னையில் மாடலிங் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாகவும், ஆனால் அதை தடுக்கும் நோக்கில் சிலர் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்