ராகுல்காந்தி பதவி விலகினால் எங்களுக்கு பேரிழப்பு - ஷீலா தீட்சித்

ராகுல்காந்தி பதவி விலகக் கூடாது என தான் வலியுறுத்தியதாக டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி பதவி விலகினால் எங்களுக்கு பேரிழப்பு - ஷீலா தீட்சித்
x
ராகுல்காந்தி பதவி விலகக் கூடாது என தான் வலியுறுத்தியதாக டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டுக்கு சென்ற ஷீலா தீட்சித் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பதவி விலகக் கூடாது என தான் வலியுறுத்தியதாக கூறினார். அவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கவேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்பதை கூறிய அவர், அவர் பதவி விலகினால் கட்சித் தொண்டர்களுக்கு பேரிழப்பு என்பதை தெளிவுபடுத்தியதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்