நேருவின் நினைவு தினம் - தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேருவின் நினைவு தினம் - தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை
x
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 1964ஆம் ஆண்டு மறைந்த நேருவின், 55ஆம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்