திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் கூட்டம் : இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் கூட்டம் : இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் காத்திருந்த  பக்தர்கள்
x
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் சுமார் 26 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 92 ஆயிரத்து 184 பேர் சாமி தரிசனம் செய்தனர்.உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 56 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்