ரவுடிகளை கட்டுப்படுத்த ரோந்து குழுக்களை ஏற்படுத்த வேண்டும் - கிரண்பேடி

புதுச்சேரியில் ரவுடிகளை கட்டுப்படுத்த வணிகர்கள் இணைந்து ரோந்து குழு​வை ஏற்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
ரவுடிகளை கட்டுப்படுத்த ரோந்து குழுக்களை ஏற்படுத்த வேண்டும் - கிரண்பேடி
x
புதுச்சேரியில் ரவுடிகளை கட்டுப்படுத்த வணிகர்கள் இணைந்து ரோந்து குழு​வை ஏற்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். வில்லியனூர் பகுதியில் மளிகை கடையில் மாமுல் கேட்டு மிரட்டிய ரவுடி, போலீசாரையும் தாக்கியுள்ளான். இந்நிலையில், வணிகர்கள் தங்களுடைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும் எனவும், ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் இணைந்து சமூக விரோதிகளை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்