மசூத் அசார் விவகாரம் - பா.ஜ.க.வுக்கு மாயாவதி கண்டனம்
தற்போது தேர்தலுக்காக பா.ஜ.க. அரசு நடந்து கொள்ளும் விதம் கண்டனத்துக்குரியது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள மசூத் அசாரை ஒரு காலத்தில் பா.ஜ.க. அரசு விருந்தாளி போல நடத்தியதுடன் பின்னர் சிறையில் இருந்த அசாரை விடுதலை செய்ததாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
Next Story