பீகாரில் 4 வாகனங்களை தீவைத்து கொளுத்திய நக்சலைட்டுகள்

பீகார் மாநிலம் கயா அருகே உள்ள பாரசாட்டியில் சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களை நக்சலைட்டுகள் தீவைத்து கொளுத்தி உள்ளனர்.
பீகாரில் 4 வாகனங்களை தீவைத்து கொளுத்திய நக்சலைட்டுகள்
x
பீகார் மாநிலம் கயா அருகே உள்ள பாரசாட்டியில் சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களை நக்சலைட்டுகள் தீவைத்து கொளுத்தி உள்ளனர். நேற்று மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 27 வாகனங்களுக்கு தீவைத்ததுடன், அம்மாநில கமாண்டோ படை வீரர்கள் 15 பேர் உள்பட 16 பேர் உயிரிழக்கும் வகையில் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று பீகார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்