அரசு சார்பில் கோயிலுக்கு ரூ.80 கோடி மதிப்பில் தங்க தேர் - முதலமைச்சர் குமாரசாமி மீது பல்வேறு தரப்பினர் அதிருப்தி

குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க தேரை வழங்குவதற்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
x
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்புகள் குறித்து தீர்வு காணப்படாத  நிலையில்,  குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க தேரை வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் முதலமைச்சர் குமாரசாமி மீது பல்வேறு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்