நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் "பர்கர்" விற்பனையாளர்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில், பர்கர் விற்பனையாளராக இருக்கும் ரவீந்தர் பால் சிங் என்பவர், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பர்கர் விற்பனையாளர்
x
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில், பர்கர் விற்பனையாளராக இருக்கும் ரவீந்தர் பால் சிங் என்பவர், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். லூதியானா தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த இவர், பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராடுவதான் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இவரது "தி கிங்க் ஆஃப் பர்கர்ஸ் - மிஸ்டர் சிங் ஃபுட் கிங்" லூதியானாவில் பிரபலமான பர்கர் கடையாகும். இவர் ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக பர்கர்களை வழங்கி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்