"கணவர் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்" - ரேகா பானு, சாதிக் பாஷாவின் மனைவி

சாதிக் பாட்ஷா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அவரது மனைவி ரேகா பானு, குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
x
சாதிக் பாட்ஷா மரணம் தொடர்பாக  சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அவரது மனைவி ரேகா பானு, குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளார்.  பின்னர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரேகா பானு,   இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாக குடியரசு தலைவர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். தனது கணவர் இறப்புக்கும் தனது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் திமுக தான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்