வட இந்தியாவில் கொண்டாடப்படும் "சைத்ரா" நவராத்திரி திருவிழா...

வட இந்தியாவில் "சைத்ரா" மாதம் பிறந்துள்ளதையொட்டி, ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.
வட இந்தியாவில் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரி திருவிழா...
x
வட இந்தியாவில் "சைத்ரா" மாதம் பிறந்துள்ளதையொட்டி, ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய இந்த விழா, ராம் நவமியுடன் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. நவராத்திரியின் முதல் நாளான இன்று, டெல்லி, மும்பை, அயோத்தியா, வாரணாசி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் உள்ள துர்கை கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில்களில் குவிந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்