மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி என்ன செய்தார்? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரசாரம்

நாராயணசாமி என்ன செய்தார் என்று வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி என்ன செய்தார்? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரசாரம்
x
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அமைச்சராக  இருந்த போது, முதலமைச்சர் நாராயணசாமி என்ன செய்தார் என்று வாக்காளர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி  கேட்டுக்கொண்டுள்ளார்.நெல்லித்தோப்பு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்காமல்,லாட்டரி மற்றும் சொகுசு கப்பலை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்