வைர வியாபாரி நிரவ் மோடி விவகாரம் : நடந்தது என்ன?

13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்ற நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வைர வியாபாரி நிரவ் மோடி விவகாரம் : நடந்தது என்ன?
x
வங்கியில் கடன் பெற்று 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவ வாய்ப்பு உள்ளதாக லண்டன் பிபிசி செய்தியாளர் கிஞ்சள் பாண்டியா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு தொலைபேசி மூலம் கிஞ்சள் பாண்டியா அளித்த கூடுதல் தகவல்களை இப்போது கேட்போம்.

Next Story

மேலும் செய்திகள்