ஆந்திராவில் தொடரும் வாகன சோதனை

30 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்
ஆந்திராவில் தொடரும் வாகன சோதனை
x
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக, ஆந்திரா மாநிலத்தின் நாராயணபுரம் சுங்கச்சாவடி அருகே கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில், 100 கிராம் எடையிலான 300 தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள், தங்க வியாபாரிகள் என தெரிய வந்ததால், உரிய ஆவணங்கள் கொடுத்து, தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்