"நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாது" - தேர்தல் ஆணையம் உத்தரவு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாது - தேர்தல் ஆணையம் உத்தரவு
x
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, உரிய முறையில் செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் 53 பேர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 3 ஆண்டுகள் தடை விதித்தும், தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட 53 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்