பி.எஃப். வட்டி உயர்வு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது
பி.எஃப். வட்டி உயர்வு
x
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்