துப்பாக்கியுடன் யார் சுற்றி திரிந்தாலும் அழிக்கப்படுவர் : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ராணுவம் எச்சரிக்கை

காஷ்மீரில் துப்பாக்கியுடன் யார் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என ராணுவம் எச்சரித்துள்ளது.
துப்பாக்கியுடன் யார் சுற்றி திரிந்தாலும் அழிக்கப்படுவர் : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ராணுவம் எச்சரிக்கை
x
காஷ்மீரில் துப்பாக்கியுடன் யார் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என ராணுவம் எச்சரித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கம்ரனை, தாக்குதல் நடத்திய 100 மணி நேரத்துக்குள்ளாக அழித்து விட்டதாக, செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ கமாண்டர் கான்வால் ஜித் சிங் தெரிவித்தார். மேலும், தீவிரவாத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்