விரைவாக செயல்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் : ஜார்கண்ட் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தூய்மை இந்தியா திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தியதற்காக ஜார்கண்ட் மாநில அரசை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
விரைவாக செயல்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் : ஜார்கண்ட் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தூய்மை இந்தியா திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தியதற்காக ஜார்கண்ட் மாநில அரசை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பீகாரில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஜார்கண்ட் சென்ற மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 3 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்ததுடன், 3 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்