பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரி...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பிறபகுதிகளில் வாழும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் வருவதாக கூறப்படுவதால், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Next Story