புதுச்சேரியில் நேற்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்...

புதுச்சேரியில் நேற்று ஒரு நாள் மட்டும் ஹெல்மெட் அணியாததால் 11 ஆயிரம் 260 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்...
x
புதுச்சேரியில் நேற்று ஒரு நாள் மட்டும் ஹெல்மெட் அணியாததால் 11 ஆயிரம் 260 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சம்மன் அனுப்பி,  நீதிமன்றம் மூலம் அபராதம் செலுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்