சுங்க சாவடி ஊழியரை தாக்கிய பரபரப்பு காட்சிகள் : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது

புதுச்சேரி திண்டிவனம் சாலையில் உள்ள சுங்கசாவடியில் ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க சாவடி ஊழியரை தாக்கிய பரபரப்பு காட்சிகள் : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது
x
புதுச்சேரி திண்டிவனம் சாலையில் உள்ள சுங்கசாவடியில் ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க சாவடி அனுமதி ரசீது காலாவதியானதால், அதனை புதுப்பிக்குமாறு ஊழியர் மணிமாறன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாத‌த்தில், காரில் வந்த கும்பல், மணிமாறனை, வெளியே இழுத்து தரையில் சட்டையின்றி அமர வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுகுமார், விக்னேஷ், கமல்ராஜ் என மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்