மக்கள் நலத் திட்டங்களை தடுப்பது மிக வேதனையானது : ஆந்திர எஸ்சி - எஸ்டி ஆணைய தலைவர் கருத்து

மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுப்பது வேதனையானது என ஆந்திர மாநில எஸ்சி- எஸ்டி ஆணையத்தின் தலைவர் சிவாஜி கூறியுள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களை தடுப்பது மிக வேதனையானது : ஆந்திர எஸ்சி - எஸ்டி ஆணைய தலைவர் கருத்து
x
மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள்  தடுப்பது வேதனையானது என  ஆந்திர மாநில எஸ்சி- எஸ்டி ஆணையத்தின் தலைவர் சிவாஜி கூறியுள்ளார். சித்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு தேசம் கட்சி முதியோர்களுக்கு வழங்கிவரும்  ஊக்கத் தொகையை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தடுத்து வருவது வேதனையானது என்றார்.  பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மறைப்பதற்காகவே ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருவதாகவும் சிவாஜி குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்