சிம்லாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை முடக்கம்
இமாச்சல பிரதேசம் சிம்லாவில், பனிபொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் சிம்லாவில், பனிபொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பனியால்,
நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் நத்தை வேகத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர். சுற்றுலா தளமான குஃப்ரி பகுதியில், பயணிகள் அறைகளில் முடங்கியுள்ளனர். போலீசார் போக்குவரத்தை சீர்செய்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story