ரூ.3,955 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்.பி.ஐ. வங்கி

வாராக்கடன் வசூல் நடவடிக்கைகளால் முன்னேற்றம்
ரூ.3,955 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்.பி.ஐ. வங்கி
x
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 3 ஆயிரத்து 955 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு விவரங்களை வெளியிட்டுள்ள அந்த வங்கி கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 2 ஆயிரத்து 416 கோடி ரூபாய் நஷ்டத்தை வங்கி சந்தித்திருந்தது என்றும், வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால் தற்போது லாபம் ஈட்டி உள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்