ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை : மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அங்கு இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை : மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்
x
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அங்கு இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  சாதன சமிதி என்ற அமைப்பு அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம்  இன்று காலை  தொடங்கியதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலைகளில் திரண்டு போரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். போராட்டக்கரர்கள் பேருந்துகளை மறித்ததால் விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்