ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
x
முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பீகார் அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

இதனிடையே ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவை தொடர்ந்து, பீகாரில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  
 

Next Story

மேலும் செய்திகள்