பெண் கொலை 3 ஆன்டுகளுக்கு பின் குற்றவாளி கைது

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில்,கொலை செய்து 50 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பெண் கொலை 3 ஆன்டுகளுக்கு பின் குற்றவாளி கைது
x
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில்,கடந்த 2015-ம் ஆண்டு முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவரை கொலை செய்து 50 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததை, அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை  அடமானம் வைத்து தனது நண்பருடன் இணைந்து குதிரை பந்தயத்தில் செலவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கொள்ளையடிக்கபட்ட 12 லட்சம் மதிப்பிலான  47 சவரன்  நகைகளை ஆறுமுகத்திடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து 

சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்