சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் :டெல்லியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் :டெல்லியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் :டெல்லியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
x
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய சபரிமலை செயற்பாட்டாளர்கள் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்