காந்தி பற்றி 3-டி காட்சி தொடங்கிவைத்தார் மோடி...

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தண்டி அருங்காட்சிகத்தில் காந்தியடிகள் குறித்த 3 டி காட்சி தொடங்கப்பட்டது.
காந்தி பற்றி 3-டி காட்சி தொடங்கிவைத்தார் மோடி...
x
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தண்டி அருங்காட்சிகத்தில் காந்தியடிகள் குறித்த 3 டி காட்சி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்த இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் : உலக தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

"இது சிறப்பான நேரம், இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்" என்று, உலக தொழில் அதிபர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம், காந்தி நகரில் உலக முதலீட்டாளர்களை கவர்வதற்கான, 'துடிப்பான குஜராத் உலகளாவிய மாநாடு' மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தார். அப்போது அவர், எளிதில் தொழில் தொடங்கி, நடத்துவதற்கு உகந்த, 50 முன்னணி நாடுகளின் பட்டியலில், இந்தியா அடுத்த ஆண்டு இடம் பிடிக்க வேண்டும் என்று, இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். இந்தியாவில், தொழில் நடத்தாத அன்னிய நாட்டு தொழில் நிறுவனங்கள், இங்கே அதற்கான வாய்ப்புகளை ஆராயவும், தொழில் தொடங்க ஊக்குவிப்பதுடன், அழைப்பு விடுக்கிறேன் என்றும்,  இங்கே இது தான் சிறந்த நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்