பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.
பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை
x
மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, மாநில அரசு சார்பில், பாஜக-வின் இந்த பேரணியால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதனையடுத்து பாஜக-வின் ரத யாத்திரைக்கு தடை விதித்த நீதிபதிகள், மாநில அரசின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து பாஜக சார்பில் புதிய மனுவினை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்