"கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன" : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

"கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன" : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
x
கேரள மாநிலம், கொல்லத்தில் புதிதாக போடப்பட்ட புறவழிச்சாலையை மக்களின் பயன்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் நல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, முறையாக செலவிடப்படவில்லை என புகார் கூறினார். கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்