பாறையில் கயிறின்றி ஏறிய உதவி ஆராய்ச்சியாளர் பலி...

டெல்லியில் கயிறின்றி பாறைகளில் ஏறிய ஜவஹர்லால் நேரு பல்கலைகழக உதவி ஆராய்ச்சியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாறையில் கயிறின்றி ஏறிய உதவி ஆராய்ச்சியாளர் பலி...
x
டெல்லியில் கயிறின்றி பாறைகளில் ஏறிய ஜவஹர்லால் நேரு பல்கலைகழக உதவி ஆராய்ச்சியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரவீன் திவாரி என்ற 30 வயதான இளைஞர்,  கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜவகர்லால் நேரு பல்கலைகழத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பல்கலைகழக வளாகத்தில் உள்ள பாறையில் ஏறிய போது, தவறுதலாக கீழே விழுந்த அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்