கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : கேரள முதல்வர் உத்தரவு

சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர்ர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : கேரள முதல்வர் உத்தரவு
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து சுத்திகலச பூஜைக்காக கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர்ர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்