பெயிண்ட் கடையில் திடீர் தீ விபத்து...

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பைவண்டி நகரில் உள்ள பெயின்ட் கடையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பெயிண்ட் கடையில் திடீர் தீ விபத்து...
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பைவண்டி நகரில் உள்ள பெயின்ட் கடையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ  பரவ தொடங்கியதால், அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பரவி வரும் தீயை அணைக்கும் முயற்சியில், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்