பனியால் உறைந்துபோன தால் ஏரி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. பல இடங்களில் பருவ நிலை மைனஸ் டிகிரியில் உள்ளது.
பனியால் உறைந்துபோன தால் ஏரி
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. பல இடங்களில் பருவ நிலை மைனஸ் டிகிரியில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் பல பகுதிகள் உறைந்து போய் உள்ளன. இதனால் ஏரியின் மேற்பரப்பு கண்ணாடியால் மூடப்பட்டதைப் போல காட்சியளிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்