சபரிமலை பாதுகாப்பு பணியில் 1,875 போலீசார் நியமனம்

சபரிமலை பாதுகாப்பு பணிக்காக கேரளா மாநில போலீசார் 3 பிரிவுகளாக சுழற்சி முறையில் நியமிக்கப்படுகின்றனர்.
சபரிமலை பாதுகாப்பு பணியில் 1,875 போலீசார் நியமனம்
x
சபரிமலை பாதுகாப்பு பணிக்காக கேரளா மாநில போலீசார் 3 பிரிவுகளாக சுழற்சி முறையில் நியமிக்கப்படுகின்றனர். முதல் 2 பிரிவின் பணி காலம் முடிவடைந்ததை அடுத்து, தற்போது மூன்றாவது பிரிவை சேர்ந்த 1875 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆறு பெண் போலீசாரும் அடக்கம். கோவை மத்திய அதிவிரைவு படை பிரிவை சேர்ந்த 260  வீரர்கள் சன்னிதானம் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்