உர்ஜித் பட்டேல் ராஜினாமா : "வங்கித்துறைக்கு பெரும் இழப்பு" - பிரதமர் மோடி

உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
உர்ஜித் பட்டேல் ராஜினாமா : வங்கித்துறைக்கு பெரும் இழப்பு - பிரதமர் மோடி
x
உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் கடந்த 6 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது தலைமையின் கீழ் தான் ரிசர்வ் வங்கி நிதி நிலைத் தன்மை பெற்றதாகவும், வங்கிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்