கார்த்திகை மாத 5 வது நாள் பிரம்மோற்சவம் : மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார்...

திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று, பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கார்த்திகை மாத 5 வது நாள் பிரம்மோற்சவம் : மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார்...
x
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று, பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். வீதி உலாவின் போது குதிரை , யானை, காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துச் செல்ல, பக்தர்களின் கோலாட்டம் , பஜனைகள் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்