சபரிமலை விவகாரம் : எதிர்கட்சிகள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை விவகாரம் : எதிர்கட்சிகள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு
x
கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் வருகின்ற 8 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்